Skip to content

கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Authour

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.… Read More »நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி

  • by Authour

 திமுக  எம்.பி. டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம்.… Read More »பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி

இன்றைய போட்டியில் நீக்கம்…. அஸ்வின் செய்த தவறு என்ன? கவாஸ்கர் கேள்வி

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு… Read More »இன்றைய போட்டியில் நீக்கம்…. அஸ்வின் செய்த தவறு என்ன? கவாஸ்கர் கேள்வி

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி… Read More »ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

  • by Authour

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர்… Read More »தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்த… Read More »கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

தமிழ்நாடு கவர்னர் ரவி,  நேற்று இரவு  திடீரென  அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார்.  அந்த உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதால் அவரை நீக்கி இருப்பதாக கூறி இருந்தார்.… Read More »கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில்  அமைச்சர் தரப்பில்  திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.  சுமார்… Read More »விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

error: Content is protected !!