Skip to content

கைது

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், ஈரோடு ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளர்… Read More »ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

error: Content is protected !!