Skip to content

கோரிக்கை

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Authour

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

  • by Authour

கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு… Read More »கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ் கலாசாரத்திற்கு முரணாகவும்,  தமிழக அரசுக்கு எதிராகவும்  செயல்படுவதையே  கவர்னர் ரவி குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். எனவே அவரை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் மதிமுக கையெழுத்து இயக்கம்… Read More »கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் போன்றவர்களிடம் தங்கள் குறைகளை கூறி பரிகாரம் தேடலாம். இதுபோல கர்நாடகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு… Read More »எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை கடந்த 10வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் இருசக்கர… Read More »நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே… Read More »அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன்… Read More »மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் உள்ளது. இந்த குளங்கள்… Read More »நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

error: Content is protected !!