Skip to content

கோவை

பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

  • by Authour

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி பகுதிக்கு மீன்களை ஏற்றிச்சென்ற லாரி பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் புதூரில் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்து… Read More »பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை,  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது,இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி… Read More »பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

  • by Authour

கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச்… Read More »கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

யோகா போட்டி… 3 தங்கம் 11 பதக்கங்கள் பெற்ற வீராங்கனைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

  • by Authour

தென் மண்டல அளவிலான 18 வயதுக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகாசன போட்டியில் மூன்று தங்கம் எட்டு வெள்ளி 11 பதக்கங்கள் பெற்ற அசத்திய மாணவியர்.. தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு… Read More »யோகா போட்டி… 3 தங்கம் 11 பதக்கங்கள் பெற்ற வீராங்கனைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

  • by Authour

கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது.  இது குறித்து… Read More »கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த… Read More »மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புலிய குளம் பகுதியில் உள்ள  ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மருரா கருணாகரன் தலைமையில்… Read More »3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Authour

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது… Read More »கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Authour

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு… Read More »கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

error: Content is protected !!