Skip to content

கோவை

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

  கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேளைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்… Read More »சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில்  யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால்  யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது … Read More »கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்  சிஇஓ  பெலிக்ஸ் ஜெரால்டும்  இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.… Read More »பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க், சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சிறப்பாக படித்து … Read More »300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

error: Content is protected !!