Skip to content

கோவை

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் ஞாயிறன்று அன்று நடைப்பெற உள்ளது. இவ்விழா வின் துவக்கமாக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேக பணிகள்‌… Read More »கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகோவை,  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பெரியபோது பகுதியை சேர்ந்த மணிகண்டசாமி – கௌரி தம்பதியரின் மகன் கார்த்திக். இவர் பொள்ளாச்சியை அடுத்த கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடப்பாண்டு 10ஆம் வகுப்பு… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

கோவையில் சர்வதேச செவிலியர் தினவிழா

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஉலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ செவிலியர் பிரிவு பெண் அதிகாரி கருத்து மருத்துவ துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்துவத்தை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர்… Read More »கோவையில் சர்வதேச செவிலியர் தினவிழா

கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகோவையில், தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் ஐ.டி ஊழியர்கள் : முகத்தை கர்ச்சீப் மறைத்துக் கொண்டு செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை,… Read More »கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnகோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி”… Read More »கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

பிறவியிலேயே இரு கால் சிதைவு : 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மூன்று… Read More »கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை மாநகர காவல்துறை ஆணையர்… Read More »கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

error: Content is protected !!