Skip to content

கோவை

கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க… Read More »கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

  • by Authour

நகை, பணம், செயின், வாகனங்கள் திருடும் , வரிசையில் கடந்த சில காலங்களாக ஆடுகளும் திருடு போனது. அந்த வரிசையில் தற்பொழுது சேவலுக்கு திருடப்படும் சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது. தற்பொழுது அதன் சி.சி.டி.வி… Read More »சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்,… Read More »ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்.… Read More »பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

  • by Authour

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. எல்.எம்.டபிள்யூ,லஷ்மி… Read More »ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன்கரை ரோடு எம் கே ஆர் ஆயில் மில், இப்பகுதியில் தென்னை நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு வெளியூர்… Read More »பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

பொறுத்து இருக்க வேண்டும்…நல்லதே நடக்கும் – கோவையில் செங்கோட்டையன்

சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவும் திருமண நிகழ்ச்சி முடித்து… Read More »பொறுத்து இருக்க வேண்டும்…நல்லதே நடக்கும் – கோவையில் செங்கோட்டையன்

கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்… Read More »கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

error: Content is protected !!