Skip to content

கோவை

கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை… Read More »கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது பெண் யானை… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

கோவை அருகே  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில்  கருஞ்சிறுத்தை உலா வந்ததாக… Read More »கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள்… Read More »புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

  கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேளைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்… Read More »சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

error: Content is protected !!