Skip to content

கோவை

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை… Read More »போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள்… Read More »விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

நடிகர் சத்யராஜியின் தாயார் காலமானார்..

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

  • by Authour

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர்… Read More »கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் கோவையின் அடையாளமாக விளங்கி வரும் மணிக்கூண்டு கடிகார கோபுரம் புரனமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த… Read More »கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக… Read More »சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் தொழிலாளர் நலன் மற்றும்… Read More »இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு… Read More »2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

error: Content is protected !!