Skip to content

கோவை

கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

கோவை மாவட்டம், முழுவதும் இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது இந்த நிலையில் ஏற்கனவே கோவை ரயில் நிலையம் அருகே சாலை… Read More »கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள… Read More »குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை  சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த  ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இந்த  நிலையில் இவரது … Read More »92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்… Read More »மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

  • by Authour

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் வாடிக்கையாளர்களின் ,பெரும் வரவேற்பை பெற்று… Read More »5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

கோவையில் பெண்களுக்கான ‘ரங்’ ஆடை ….அணிகலன்கள் கண்காட்சி…

கோவையில் ‘ரங்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஆடை-அணிகலன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ‘ரங்’… Read More »கோவையில் பெண்களுக்கான ‘ரங்’ ஆடை ….அணிகலன்கள் கண்காட்சி…

கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

கோவை மாநாகர ஆயுதப்பட்டையில் பணியாற்றும் 24 போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிராக்களை கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வழங்கினார்.ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் கைதிகளை வழிக்காவல் எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு மாற்றும்… Read More »கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் அ.தி.மு.க.உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக உக்கடம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற… Read More »கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

கோவை மாநகர காவல்துறையினர் தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும் க்யூஆர் கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும்… Read More »கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

error: Content is protected !!