Skip to content

கோவை

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வருகிறார். காலை 11 மணிக்கு விமான மூலம் சென்னையிலிருந்து கோவை வரும் அவர்  கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில்… Read More »10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர்,… Read More »கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த… Read More »கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து… Read More »நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு… Read More »மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

error: Content is protected !!