Skip to content

சென்னை

நடிகர் பிரபு மகள் திருமணம்….. சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

  • by Authour

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க்… Read More »நடிகர் பிரபு மகள் திருமணம்….. சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  பி. அமுதா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: காவல்துறை கூடுதல் இயக்குனர் டி. கல்பனா நாயக்( பெண்கள் மற்றும்… Read More »சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகனும், தொழிலதிபருமான  கே. என். அருண் நேரு, தனது பிறந்தநாளையொட்டி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்   நேற்று  வாழ்த்து  பெற்றார். சென்னையில் உள்ள முதல்வர்  இல்லத்துக்கு சென்று  முதல்வருக்கு  பொன்னாடை… Read More »பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்)… Read More »வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள… Read More »வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

  • by Authour

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  விடாமல் 24 மணி நேரம் மழை… Read More »மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

  • by Authour

வடசென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  மசூத் என்பவரின் மனைவி  சவுமியா,   கர்ப்பிணியான இவருக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சென்னை  மாநகரம்  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.  அவர் வசித்து வந்த பகுதி… Read More »அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

  • by Authour

‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில்… Read More »புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

  • by Authour

சென்னை துரைப்பாக்கம் பர்மா காலனி இரண்டாவது மெயின் ரோட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கண்ணகிநகர் பகுதியை… Read More »லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

சென்னையில் இன்று மீண்டும் மழை….

  • by Authour

சென்னையில் கடந்த வாரம் பெய்த 24 மணி நேர மழையால்  4 மாவட்டங்கள் வௌ்ளக்காடானது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இந்த நிலையில் … Read More »சென்னையில் இன்று மீண்டும் மழை….

error: Content is protected !!