Skip to content

சென்னை

மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை  முதல்வர் மு.க.… Read More »மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ  மைதானத்தில் வரும்  அக்டோபர் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது.  மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக மகளிர் அணி… Read More »சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

  • by Authour

பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50… Read More »வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

  • by Authour

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்… Read More »சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

  • by Authour

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இங்கு துணைவேந்தரை நியமிக்க  தமிழக அரசு  தேடுதல் குழுவை  நியமித்து கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவுடன் கவர்னர்  பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் ஒருவரின் பெயரையும்… Read More »சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Authour

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

error: Content is protected !!