Skip to content

சென்னை

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன. தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே… Read More »சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின்… Read More »சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி. மாநகரின் 200 முக்கிய இடங்களில்… Read More »பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

error: Content is protected !!