Skip to content

சென்னை

மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

கலவர பூமியான மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார். மணிப்பூர் மாநிலம் சுகுனு பகுதியில் வசித்து வந்தவர்… Read More »மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

பாஜக கூட்டணியில் ஊழல் கட்சிகள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில்

  • by Authour

பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »பாஜக கூட்டணியில் ஊழல் கட்சிகள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

சி.ஏ. தேர்வு முடிவுகள்… சென்னை மாணவன் இந்திய அளவில் 2ம் இடம்

சிஏ படிப்பு இறுதித் தேர்வில் சென்னை மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  சிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது . மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை… Read More »சி.ஏ. தேர்வு முடிவுகள்… சென்னை மாணவன் இந்திய அளவில் 2ம் இடம்

சென்னை அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம்…. அரசாணை வெளியீடு

சென்னை அண்ணாசாலையில்  நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த சாலையில் பல்வேறு சந்திப்புகள் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக கிண்டி, தாம்பரம் போன்ற முக்கியச் சாலைகளுக்கு செல்லும் வாகன… Read More »சென்னை அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம்…. அரசாணை வெளியீடு

12ம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம்…வைகோ தகவல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில்  வரும் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம்… Read More »12ம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம்…வைகோ தகவல்

அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

முதல்வர்  மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான… Read More »அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியது.  சென்னையில் உள்ள 82 ரேஷன்… Read More »ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

  • by Authour

அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை  கூட்டம்  வரும் ஜூலை 5ம் தேதி (புதன்கிழமை)  காலை 9 மணிக்கு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி … Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

error: Content is protected !!