Skip to content

தகவல்

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் இன்று கோவையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு கூட்டங்கள் இப்போது   பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.  அந்த அடிப்படையில் தான்… Read More »பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின்… Read More »திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

  • by Authour

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே டிரோன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு வீடு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.… Read More »சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2°… Read More »சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ்… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO-2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination (02.07.2023) அன்று… Read More »திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

error: Content is protected !!