Skip to content

தஞ்சை

தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள்,  உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக,… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் கடல்  வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகிறது, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட… Read More »கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் றசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன்… Read More »யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில்… Read More »தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சை அருகே 16வயது சிறுமி வன்கொடுமை… ஜேசிபி ஆபரேட்டர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டர். இவர் பணி காரணமாக தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர் 16… Read More »தஞ்சை அருகே 16வயது சிறுமி வன்கொடுமை… ஜேசிபி ஆபரேட்டர் கைது

தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ்… Read More »தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

error: Content is protected !!