Skip to content

தஞ்சை

தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில்  கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து,  போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம்… Read More »சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. இதற்காகத்தான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் இண்டியா… Read More »மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாளை 26ம் தேதி மாலை தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.… Read More »தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றார். அந்த வகையில் தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தலைவர்… Read More »ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல்… Read More »தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்… Read More »தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

  • by Authour

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா… Read More »தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு… Read More »26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

error: Content is protected !!