Skip to content

தஞ்சை

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை ரெட்டிபாளையம் நால்ரோடு பாபா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் தியாகராஜன் (58). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ரெட்டிப்பாளையம் ரோடு சப்தகிரி நகரில் சென்று கொண்டிருந்தார். வளைவில் திரும்ப முயன்ற… Read More »தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது… தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி… Read More »வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே… Read More »தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கடந்த 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில் பங்குச் சந்தையில் முதலீடு… Read More »ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

தஞ்சை மகர்நோன்பு சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ்(64). கடந்த 2021ம் ஆண்டு சர்க்கரை நோயினால் இவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். அப்போது முதல் ஒரே… Read More »3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை செபாஸ்டின் பெரியண்ணன், கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

தஞ்சை பிளஸ்1 மாணவி தீக்குளித்து தற்கொலை

  • by Authour

தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள இடையர் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவர், தஞ்சையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வகுமாரி. இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் மூன்றாவது மகள் காவியபிரியா(16). இவர்,… Read More »தஞ்சை பிளஸ்1 மாணவி தீக்குளித்து தற்கொலை

தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்

  • by Authour

தஞ்சை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. பரசுராமன் இன்று காலமானார். அவருக்கு வயரு 63.  இவர் தஞ்சை அடுத்த  ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். கடந்த2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர்  திமுக… Read More »தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்

error: Content is protected !!