Skip to content

தஞ்சை

காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

  • by Authour

தஞ்சையில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்களை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும்… Read More »காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நூறு குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் திருக்கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம்… Read More »பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Authour

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை  கர்நாடக அரசு திறந்து விடக்கோரி,… Read More »தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

அரியலூர் வெடிவிபத்தில்  தீக்காயங்கள் அடைந்து தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் வருமாறு: 1. சுந்தர் (21) கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம். 2. முருகானந்தம் (20) திருமானூர் அரியலூர் மாவட்டம். 3.… Read More »அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது… Read More »தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

  • by Authour

எல்லாம் மாயை… மாயை… என்பது போல் இரவில் ஒற்றை மெசேஜ் அனுப்பி வாலிபரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது தனியார் வங்கி. அதுவும் ரூ.756 கோடின்னா பார்த்துக்கோங்க. இரவு முழுவதும் கோடீஸ்வரராக மகிழ்ச்சியில் இருந்த அந்த… Read More »தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திக சார்பில் இன்று (6ம் தேதி)… Read More »தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா  நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல்… Read More »தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  மாலை அப்பகுதியில் சில நாய்கள் எதையோ கடித்து இழுப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அருகில்… Read More »கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

error: Content is protected !!