Skip to content

தஞ்சை

நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ… Read More »நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

  • by Authour

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது… Read More »கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

  • by Authour

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும்… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட… Read More »தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Authour

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

error: Content is protected !!