Skip to content

தற்கொலை

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும்… Read More »திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் 27 வயதான அன்பரசி. இவர் பிசியோதெரபி படித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் பிசியோதெரபி மையத்தில் வேலை செய்து வருகிறார்.… Read More »திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

நடிகை பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி…?..

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து தமிழில்… Read More »நடிகை பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி…?..

இந்தி நடிகை ரேகா கணவர் தற்கொலை ஏன்? ….. கிளுகிளுப்பான சுயசரிதை

நடிகை ரேகா, தனது 15-வது வயதில் இந்தியில் அஞ்சனா சபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். பாலிவிட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத்… Read More »இந்தி நடிகை ரேகா கணவர் தற்கொலை ஏன்? ….. கிளுகிளுப்பான சுயசரிதை

திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சவாரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் விஜயகுமார்( 38 ) பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவர் காசிலா(35)என்ற பெண்ணை… Read More »திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா. இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குடிபோதையில் அவர்… Read More »குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

  • by Authour

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்தார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த… Read More »குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

சேலம்- துப்புரவு பணியாளரான பெண் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை பணயம் வைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகனின் கல்லூரி கட்டணம் ரூ. 45000… Read More »பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி,… Read More »நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!