Skip to content

தற்கொலை

சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

சேலம்  மாநகராட்சி அரிசிபாளையத்தை  சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான  பால்ராஜ்  வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.… Read More »சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து… Read More »திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்… Read More »ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் வாலிபரும், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள்  நிலக்கோட்டை போலீசில் புகார்… Read More »திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை.  நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர். … Read More »கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

சென்னை சைதாப்பேட்டையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் . இவர் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ. 30… Read More »ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(38), ஆட்டோ டிரைவர்.   பள்ளி சவாரிக்கு செல்வதற்காக  வெற்றிவேலை  தேடியபோது  அவர் வீட்டின்  சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த… Read More »கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

error: Content is protected !!