Skip to content

திருச்சி

வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

தேனி மாவட்டம், லட்சுமி நாயக்கன்பட்டி தேவாரம் பகுதியை சேர்ந்தவர் காளையன் இவரது மனைவி மணியம்மாள்(80) இவர்களது மகள் மகேஸ்வரி தஞ்சை மாவட்டம் சுண்ணாம்பு கார தெருவில் உள்ள மாதவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில்… Read More »வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூாில் இருந்து நேற்று முன்தினம்  திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின்  உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு  ஆண் பயணியின்… Read More »சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

திருச்சியில் 12ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33/11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வரும் 12.01.2024ம் தேதி வௌ்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை….

திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள்… Read More »திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில… Read More »திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடியா ஆட்சியில் விஷம் போல் ஏறிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, அைனத்து வரிகளும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில்  அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர்… Read More »துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி மலை அண்ணாநகர் எம்டி சாலையை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் 33 வயதான ராஜசேகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர்… Read More »சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. 24 கிலோ குட்கா பொருட்கள்,பணம்,வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

error: Content is protected !!