Skip to content

திருச்சி

திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

  • by Authour

திருச்சி கே.சாத்தனூர் 110/11 கி.வோ.துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 19ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன்… Read More »திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி… Read More »ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

திருச்சியில் பெய்த திடீர் மழை….

  • by Authour

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி… Read More »திருச்சியில் பெய்த திடீர் மழை….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி தென்னூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். தென்னூர் துணை… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சட்ட விரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் ஒருசில தினங்களுக்கு முன்பு நகரில் மகாதானத்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்தபோது பயிலை தரம் பிரிக்காமலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என அனைத்தும் ஒன்றாக கொட்டி வைத்திருந்தது தெரிய… Read More »குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து… Read More »நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கிழவன்பட்டியில், ஜி.ஹெச்.சி.எல் ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் 60 நாட்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் சமுதாய கூடத்தில்… Read More »மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே.… Read More »திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலம்பாக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த… Read More »லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

error: Content is protected !!