Skip to content

திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது….  எனது குடும்பத்துடன் வசித்து… Read More »பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன் சன்னதியிலும்… Read More »விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் 65 வயதான சந்திரன். இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என… Read More »திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

இதயதெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின்  7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அலுவலகத்தில், திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட  செயலாளர்   ப.குமார், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் மனு அளிக்க வந்தனர்.… Read More »திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….

  • by Authour

திருச்சி விமான நிலையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி நிவேதா (வயது 19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 20 நாட்களாக தனியாக வசித்து வந்த நிலையில் கிருஷ்ணகுமார்… Read More »திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (  24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 7-வது கிராசில் நிறுத்தி இருந்தார் .இந்த… Read More »திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

error: Content is protected !!