Skip to content

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 HOSPITAL ASSISTANT POST களை REDISTRIBUTION செய்து சரண்டர் செய்துள்ள திருச்சி கோட்ட நிர்வாகத்தையும், விழுப்புரம் சப் டிவிஷனல் மருத்துவமனையை… Read More »ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது… Read More »திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் கண்ணதாசன் சாலை அண்டகொண்டான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் அய்யூப் (31). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

திருச்சி கிழக்கு திமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்…மாநகர செ.மதிவாணன் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் திருவெறும்பூர் பகுதி கழக வார்டு எண்… Read More »திருச்சி கிழக்கு திமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்…மாநகர செ.மதிவாணன் பங்கேற்பு..

கவிஞர் திருச்சி நந்தலாலா காலமானார்

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர்   கவிஞர் நந்தலாலா,     வங்கியாளராக பணி செய்த இவர் சிறந்த மேடை பேச்சாளர்,   திருச்சி குறித்து பல நூல்கள எழுதி உள்ளார்.   சிறிது காலம்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  நந்தலாலா   பெங்களூரு  மருத்துவமனையில்… Read More »கவிஞர் திருச்சி நந்தலாலா காலமானார்

திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர்  லேப் டாப்  பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

error: Content is protected !!