Skip to content

திருச்சி

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர்… Read More »அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை… Read More »திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ஸ்ரீ சிவாஸ் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில்… Read More »தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

  • by Authour

சுதந்திர போராட்ட வீரர்,  கப்பலோட்டிய தமிழன்  வஉசியின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல இடங்களில் வஉசியின்  படங்களை அலங்கரித்து மாலை… Read More »வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

error: Content is protected !!