Skip to content

திருச்சி

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ்… Read More »திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

சினிமா பார்க்க சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை திருச்சி நவ 13- திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்து பகுதி சேர்ந்தவர் ஹபிர் ரகுமான் ( 34) இவர் கடந்த 13ந்தேதி தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான… Read More »திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

  • by Authour

திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று… Read More »திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!