Skip to content

திருச்சி

திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் வக்கீல் அய்யாக்கண்ணு. இவர் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் என்ற  விவசாய சங்கத்தை நடத்தி வருகிறார்.  இவர் உ.பி. மாநிலம் வாரணாசியில்  பிரதமர் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல்… Read More »திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூரில்  ஆவின் பால் மொத்த விற்பனையாளர் பிரகாஷ் கடை நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை  கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது கடையின்… Read More »திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48), மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல்… Read More »திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு… Read More »திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

தாயை தாக்கியவரை குத்திக்கொன்ற மகன்….. திருச்சியில் சம்பவம்

திருச்சி, பாலக்கரையை சேர்ந்தவர் பரணிகுமார் (28).  இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.. இவரது மனைவி  ஜோதி(45)  , ஜோதிக்கு பரணிக்குமார் 3வது கணவர் என்று கூறப்படுகிறது.   பரணிக்குமார்  ஒரு வழக்கில்  சிறைக்கு… Read More »தாயை தாக்கியவரை குத்திக்கொன்ற மகன்….. திருச்சியில் சம்பவம்

தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி  கலையரங்கத்தில்  கலெக்டர்  பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

திருச்சியின்  ஒரே சுற்றுலாத்தலம்  முக்கொம்பு. சுற்றுலாத்துறை நடத்திவரும் இந்த பூங்கா  சிதிலமடைந்து கிடக்கிறது.  திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை என்ன செய்கிறது என்பது  அந்த அதிகாரியைத்தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு சுற்றுலாத்துறை திருச்சியில்  செயல்படாத… Read More »ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

error: Content is protected !!