Skip to content

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி… Read More »தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

  • by Authour

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு… Read More »திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

  • by Authour

தூத்துக்குடி மக்களின் தந்தை’ என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  154வது பிறந்தநாளான இன்று (15/11/2023) தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

  • by Authour

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்க திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி… Read More »பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

  • by Authour

தூத்துக்குடியை சார்ந்த ரவி பகதூர் என்பவர் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த குடுகுடுத்தானூரில் மணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாத காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

  • by Authour

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது… Read More »கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து… Read More »எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே, கோவில்பந்து ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் எனும் 53 வயது அரசு ஊழியரை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ,… Read More »தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

error: Content is protected !!