Skip to content

தேரோட்டம்

குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 15ம் தேதி விமரிசையாக நடந்தது. தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.  இந்த… Read More »குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம்… Read More »திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம்  கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன்… Read More »அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி,  அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்  கோவில். இங்கு தினந்தோறும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சமயபுரம்… Read More »ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காப்புகட்டுதல்… Read More »நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் ஏழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் … Read More »லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் டவுன்ஷிப்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம்ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.… Read More »பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர்,… Read More »சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

error: Content is protected !!