Skip to content

நகை

திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  தாலுகா  அலுவலகம் அருகே சரவணனின் சொந்த ஊர் தீரா KVG நகரில்  வசிப்பவர்  சரவணன் (35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன் தான்… Read More »திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

அட்சய திருதியை  தினம்……  நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பொருட்கள் குறைவின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. இதை நகைக்கடைக்காரர்கள்… Read More »நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

  • by Authour

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து  50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து… Read More »சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

  • by Authour

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா என்பவரது பராமரிப்பில் இருந்தார். நேற்று பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கோட்டாரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுவிட்டு… Read More »இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52) இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 13ந்… Read More »திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

error: Content is protected !!