Skip to content

பலி

நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.குன்னூர் பகுதியிலும் மழை பெய்துகிறது. அங்குள்ள  அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து… Read More »நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.… Read More »தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அரசு மருத்துவமனை எதிரில் செந்தில்ராஜ்.54. என்பவரது மரவாடியில் மேற்கூரை ஷெட் அமைக்கும்பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்கள் பைப்பை தூக்கி நிறுத்தியபோது எதிர்பாராத விதமாக அந்த பைப் மேலே… Read More »உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(53)  அங்குள்ள ஓலை கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும். நேற்று முன்தினம் இந்த கொட்டகையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் யானை சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தது.   தீ… Read More »கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

  • by Authour

திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்த்தவர் தேவகி (41) இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் அவர்  கர்ப்பமாக இருந்தார் .திடீர் உடல்நிலை பிரச்சினை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே… Read More »கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில்.  ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின்  (16) இவர் திருச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் 11… Read More »சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல… Read More »சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

  • by Authour

திருச்சி   பழைய பால்பண்ணை அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர்  செல்லப்பா, புகைப்படக்கலைஞர். இவரது ஒரே மகன்  பிரதீப்(வயது7). திருச்சி    பாரதியார் சாலையில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ்  மெட்ரிக் பள்ளியில் 2ம்  வகுப்பு… Read More »இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும்… Read More »கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

error: Content is protected !!