Skip to content

பலி

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதிதெருவை சேர்ந்தவர் சரோஜா ( 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.  அப்போது… Read More »திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர்… Read More »சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது மனைவி விமலா. மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவருக்கு 2 வயதில்… Read More »விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது(35) / இவர் 31 -து வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவர் ஆற்றோர  வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார்.  தினமும்… Read More »அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

செங்கல்பட்டு , மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  டூவீலர் மீது, பின்னால் வந்த கார் மீது மோதியதில் சென்னை மாதவரம் பால்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

  • by Authour

புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர்  ஹரி (40) சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராா விதமாக மரக்காணம் அருகே வேன் மீது கார் மோதியது.… Read More »பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

error: Content is protected !!