Skip to content

பாபநாசம்

அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

  • by Authour

நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய… Read More »அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

  • by Authour

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.… Read More »பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்றக் கூடத்தில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி… Read More »பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவுச் செய்யும் பாபநாசம் ஊரக காவல் நிலையங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்… Read More »சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் எல்.ஐ.சி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.… Read More »பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. கும்பகோணம் கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம்  கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை கோட்ட… Read More »பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

error: Content is protected !!