Skip to content

புதுகை

புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்  அன்பழகன்  தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி… Read More »புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், வருவாய்த்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் … Read More »புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் , சிவபுரம் , ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றினைந்து மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப்… Read More »மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (Actu) காவல் உதவி ஆய்வாளர்  கே.வைரம் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு சிறப்பு… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து  மனநல சிகிச்சையில் குணமடைந்த மகாராஷ்டிரா பெண்ணை சமூக வலைத்தள பதிவின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மருத்துவருக்கு  பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த சல்மா… Read More »இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை… Read More »உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட … Read More »கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

error: Content is protected !!