Skip to content

புதுகை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா… Read More »உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய இருவருடன் திருச்சி… Read More »4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட… Read More »புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க அதிகாரியாக செந்தில் என்பவர் சமீபத்தில் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற நாள் முதல் விளையாட்டு அரங்கில் நடைபயற்சி மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையில தொல்லை கொடுத்து வருகிறார்.… Read More »புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை, வடக்குராஜவீதியில்உள்ள எல்.ஐ.சி.அலுவலகம்முன்புஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை வடக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.முருகேசன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் ஹண்டன் பார்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி… Read More »புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

error: Content is protected !!