Skip to content

புதுகை

புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர் வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழில் சிறந்த வரைவுகள் … Read More »புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

  • by Authour

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சி யில் தனது திறமைகளைஅறிவியல்மூலம் செய்து காட்டி இருந்தனர். இதனை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்… Read More »புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  இன்று (27.02.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் … Read More »புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா… Read More »உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய இருவருடன் திருச்சி… Read More »4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

error: Content is protected !!