Skip to content

புதுகை

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ்,… Read More »கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியோட்டர் வழியாக செல்லும் சாலையில் சாலை (அந்தப்பகுதியில் மாயானமும் உள்ளது) சீரமைப்பு பணிக்காக கருங்கல் ஜல்லிகள் சாலை நெடுகிழும்… Read More »கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்….

புதுக்கோட்டை , சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் 6வது  தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள்,… Read More »புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்….

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா….

  • by Authour

திமுக இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம்  புத்தாம்பூரில் புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள்… Read More »புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா….

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.… Read More »புதுகை அருகே விட்டு விட்டு மழை….

error: Content is protected !!