Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை அன்பு நகரில் வசித்து வருபவர் அறிவழகன் ,இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசித்து வருகிறார். அறிவழகன் வேலைக்கு சென்று வீட்ட நிலையில் அவரது மனைவி முத்துமாரி… Read More »பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கெலக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (20.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா…

பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி தந்தை பேரருட்திரு ராஜமாணிக்கம் அடிகளார் சிறப்பு விருந்தினராக புனித டோமினிக் இல்ல தலைமை சகோதரி செல்லின் மேரி கலந்து… Read More »பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா…

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பிரிவு சாலையில் மாபெரும் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக பெரம்பலூரில் 1995- ஆம் ஆண்டு உயிர் நீத்த அப்துல் ரவூப்… Read More »பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

  • by Authour

2024 மக்களவை தேர்தல்  ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்  போட்டியிட உள்ளது என்பதை  முதல்வர் மு.க.… Read More »பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் தினசரி மார்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுப்பாதையினை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளின் பொருட்கள், கம்பங்கள்,பெயர் பலகைகைளை காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஆணையர் ராமர் தனது… Read More »பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வயலப்படியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் இருந்து விலகி… Read More »திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம் 21வது வார்டு அப்பகுதியில் ஒரு மாதம் கழித்து காவேரி குடிநீர் வழங்கப்பட்டது அந்த குடிநீர் சுத்தமில்லாமல் கழிவு நீராக மாறி களங்களாக வந்ததால் பொதுமக்கள் சாக்கடையுடன் கலந்து வரும் குடிநீரை குடத்தில்… Read More »சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்… Read More »சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

error: Content is protected !!