Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

  • by Authour

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார தலம்)இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழக் கிழமையை முன்னிட்டு  நேற்று இரவு மேதா… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

  • by Authour

கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரண்டு பிரிவினர் களிடையே கலவரம் ஏற்பட்டது. அதன்… Read More »மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை  பூசாரியாக குமார் (40) பணியாற்றி வருகிறார். இந்த  கோயிலில் 20 ஆண்டுகளாக பசுமாடு ஒன்றை அவர் வளர்த்து… Read More »பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், பழையகூடலூர் கிராமத்தில், ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாதிரி ஐ.நா.… Read More »பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் , பொங்கல் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருசில தினங்களாக, காட்டுப் பன்றிகள் வாழை மற்றும்… Read More »சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய… Read More »மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த மழையால் மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04… Read More »மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

error: Content is protected !!