Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய… Read More »மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 10 மத்திய பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி… Read More »காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டுதான் குறுவை சம்பா, தாளடி நடவு பணிகள் ,நடைபெறுவது வாடிக்கை இதுவரை 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால்… Read More »மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு தமிழ்நாடு வாடகை பொருள் உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட கலெக்டர்.ஏ.பி.மகாபாரதி   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே.மீனா , மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

காவிரி…. மயிலாடுதுறையில் அனைத்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….

கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், தண்ணீர் திறந்து விடாமல் தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் நலனை புறக்கணிக்கும் மத்திய… Read More »காவிரி…. மயிலாடுதுறையில் அனைத்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

  • by Authour

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் தமிழர் நீதிபதியாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் சரித்திர நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் உட்பட பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டவர்.1856ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன்… Read More »மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை… Read More »மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு இந்த வெடி தயாரிப்பு… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

error: Content is protected !!