Skip to content

மயிலாடுதுறை

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி,  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத… Read More »மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). வானகிரியை சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 7 வயதில் ஹர்ஷித் என்கிற… Read More »இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…ரூ. 1 லட்சம் அபராதம்… கலெக்டர் நடவடிக்கை…

  • by Authour

தமிழக அரசால் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட மகாதானத் தெரு, பெரிய கடை வீதி, கச்சேரி சாலை, கொரநாடு ஆகிய… Read More »பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…ரூ. 1 லட்சம் அபராதம்… கலெக்டர் நடவடிக்கை…

மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம்,… Read More »மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Authour

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட… Read More »போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

error: Content is protected !!