சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..