Skip to content

மயிலாடுதுறை

ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத்தில் சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து… Read More »ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது கோடை வெப்பம் வாட்டி வருகிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் காலை 8 மணி முதல்… Read More »டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா… Read More »2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக… Read More »மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு… Read More »காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை… Read More »மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

error: Content is protected !!