Skip to content

மரம்

பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை, பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு நகராட்சி சார்பில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பொள்ளாச்சி-மே-3 பொள்ளாச்சியில் நேற்று இரவு சாரலுடன் கூடிய மழை பெய்து வந்தது இதை அடுத்து… Read More »பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுண்டு. இந்த நிலை நேற்று இரவு ஏலகிரி மலை… Read More »ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

திருச்சி மேலூர் கொள்ளிடம் ஆற்றங்கரை  ஆஞ்சநேயர் கோவில் அருகே  மேலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஆறுமுகம், குணசேகரன், சந்துரு ஆகியோர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், குமரேசன் ,தினேஷ்குமார்… Read More »கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகமது அப்பாஸ் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால் அவர் கடும் விரக்தியில் இருந்து… Read More »காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி, ஆழியார் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை… Read More »வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

  • by Authour

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை பெய்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான… Read More »கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ… Read More »தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

error: Content is protected !!