Skip to content

மாணவர்கள்

பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

  • by Authour

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல… Read More »பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர்- 621 70. 2023ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.… Read More »தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு துறையூர் மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது இந்த… Read More »ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

  • by Authour

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று… Read More »திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை… Read More »கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் கரூரை சார்ந்த வீரர்கள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டியில் கவின்… Read More »முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

கரூர் மாவட்டம்   பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே  வருகிறது.  அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது… Read More »குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

error: Content is protected !!