கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று அதிகாரிகள் சிலை கூடத்திற்கு சீல் வைத்தனர். பல லட்சம்… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..