Skip to content

முதல்வர் ஸ்டாலின்

கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின்… Read More »கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு… Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாளையொட்டி, மதுரை , கோரிப்பாளயைத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சரஸ்வதி செல்வராஜ் , மரகதம் மாரிமுத்து, மொபினா, செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து , பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை… Read More »வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ… Read More »நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார்.  அவர் நேற்று  மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும்  தமிழகம் மட்டுமல்லாமல்  ஆந்திரா, புதுச்சேரி,  கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்  செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது! அது… Read More »போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்… Read More »15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு… Read More »செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

error: Content is protected !!