Skip to content

முதல்வர்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

 தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை… Read More »தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு  மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு  இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று   பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Authour

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில்… Read More »ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா… Read More »ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து… Read More »நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!