Skip to content

வாலிபர்

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Authour

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

  • by Authour

உபி காசியாபாத் நகரில் டில்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தார்.  இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு… Read More »ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு… Read More »பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வாலிபரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன்… Read More »காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

error: Content is protected !!