Skip to content

விழிப்புணர்வு

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Authour

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி… Read More »திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்   நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

  • by Authour

திருச்சி மாவட்டம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி… Read More »திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வட்டாரம் மற்றும் டவுன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 திருடர்கள் இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடிச் செல்கின்றனர். முதலில் சாதாரண உடையில் மர்ம… Read More »வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு… Read More »கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

error: Content is protected !!