Skip to content

வேலைவாய்ப்பு

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் பல்நோக்கு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பினை (SSC MTS) மாவட்ட… Read More »திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

  • by Authour

வரும் 21.01.2023 அன்று அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரி அரியமங்கலம், திருச்சியில் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்… Read More »திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்… திருச்சி கலெக்டர்

தமிழ்நாடு ஆசிதிராவிடர் வீட்டு ஊதி மற்றும் மேம்பாட்டுக்சகாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல் படுத்திவருகிறது. தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சதவீதம் வங்கி… Read More »கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்… திருச்சி கலெக்டர்

100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது….  அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல்… Read More »100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

error: Content is protected !!