Skip to content

அடித்துக்கொலை

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Authour

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு… Read More »கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

error: Content is protected !!